மிக்சர் சாப்பிட்ட 6 வயது சிறுமி உயிரிழப்பு! நடந்தது என்ன?
Loading… இந்தியாவில் மிச்சர் சாப்பிட்ட சிறுமியின் தொண்டையில் அதிலிருந்த கடலை சிக்கியதில் அவர் மூச்சுத்திணறி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திரிகன்னபுரத்தை சேர்ந்த 6 வயதான சிறுமி நிவேதிதா ஒன்றாம் வகுப்பு படித்து வந்தார். நேற்று முன் தினம் வீட்டில் நிவேதிதா விளையாடி கொண்டிருந்த போது அவர் தந்தை ராஜேஷ் மிச்சர் வாங்கி வந்தார். அதை நிவேதிதா சாப்பிட்டார், அப்போது அதில் இருந்த கடலை நிவேதிதா தொண்டையில் சிக்கிய நிலையில் மூச்சு விடமுடியாமல் தவித்தார். இதையடுத்து பெற்றோர் சிறுமியை … Continue reading மிக்சர் சாப்பிட்ட 6 வயது சிறுமி உயிரிழப்பு! நடந்தது என்ன?
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed